பக்கங்கள்

சமுதாய சீர் திருத்தத் அக்கினிக்குஞ்சு

மிக்க மகிழ்ச்சி.

ஜோ பாஸ்கர் :வண்ணன் வரதன் பதிவு பின்னூட்டம்
நாம் நமது குழந்தை களுக்கு நம்மை அறியாமலே இப்படி ஏதாவது தவறான கருத்துகளைப் பரப்புகிறோமா என்று என்னைத் தீவிரமாக சிந்திக்க வைத்து விட்டீர்கள்

உங்கள் இந்த பதிவை குழந்தைகளோடு இன்றே விவாதிப்பது தான் அவர்களுக்கு நற்சிந்தனை ஊட்டும் நல்ல வழி என எண்ணுகிறேன்.

சமுதாய சீர் திருத்தத் தீக்கு அக்கினிக்குஞ்சு தந்த உங்கள் சீரிய சிந்தனைக்கு
நன்றி

கோபி : நான் கடவுள் பின்னூட்டம்
கொடுக்கும் குணம் உள்ள ஒரு சிலரும் படுக்காளியின் கோபம் கண்டு கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று நான் நீண்ட நெடிய உருவில் இருக்கும் எங்களூர் அய்யனாரை வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக