பக்கங்கள்


செய்தி : 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா இலக்கியப் போட்டிக்கு நமது ராம்கி எழுதிய மு.க புத்தகம் பரிசுக்குரிய புத்தகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது'


செய்தி கேட்டு மனதில் பூ...
(பூரிப்பு என்று கோடிட்ட இடத்தை நிரப்பினாலும் சரி, பூ என்று விட்டாலும் சரி)
அன்பு நண்பா வாழ்த்துக்கள்.

உன் இலக்கிய பயணத்தின் இனிய மைல் கல் இது.

தொடர்ந்து செல் நீண்ட தூரம்.
படுக்காளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக