பக்கங்கள்

மாறுதல் சில கேள்விகள்

மேகம் திடிரென்று வானை மூடி கொண்டது.
மழை துளியை பூமி நோக்கி விசிறி அடித்தது.
குப்பென்று மண் வாசனை.

மனம் சிரித்தது, முகம் ததாஸ்து.
மனிதன் இனிமை ஆனான். மனிதம் மலர்ந்தது

கவிதை போலே நிகழ்ந்த இந்த மாறுதல் கேள்விகளை பிரசவித்தது

புற மாறுதல் அக மாற்றத்திற்கு எப்படி அனுமதித்தது
நம்பிக்கையா , நல்உணர்வா , சொவ்கரியமா , மாறுதலா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக